Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மதுரை: 250 நிறுவன எண்ணெய்களில் கலப்படம்.. 50 எண்ணெய்கள் உண்ண தகுதியற்றவை.. ஆய்வு முடிவில் அதிர்ச்சி

November 6, 2020

தர பரிசோதனையில் மதுரையில் உள்ள நூற்றுக் கணக்கான எண்ணெய் நிறுவனங்கள் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரையில் செயல்படும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து, தமிழகம் முழுவதும் எண்ணெய் வகைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதோடு, மதுரையில் மட்டுமே நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் எண்ணெய் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

இதனிடையே, பல்வேறு புகார்களை தொடர்ந்து கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படத்திற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியத்தில் எண்ணெய் வகைகளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 350 எண்ணெய் நிறுவனங்களில் மீண்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 250 நிறுவனங்களின் மாதிரிகள் குறித்த முடிவுகள் தற்போது வெளியான நிலையில், அனைத்து நிறுவன எண்ணெய்யும் கலப்படமானவை என்பது உறுதியானதோடு, 50 நிறுவனங்களின் எண்ணெய்கள் உண்ண தகுதியற்றதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ள 250 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்கள் ஆய்வில் துல்லியமான சோதனை முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதை மறுக்கும் நிறுவனங்கள் தாங்கள் கூறும் ஆய்வகத்தில் சோதனை செய்ய விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.முந்திரி எண்ணெய் மற்றும் பாம் ஆயில் கலந்து நல்லெண்ணெயும், ரைஸ் பிரான் ஆயில் கலந்து கடலை எண்ணெய் தயாரிப்பது, இதுமட்டுமல்லாது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கான வாசம் வர ரசாயனங்கள் உள்ளிட்டவையும் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உதிரி எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் பொருள்களை வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு உடனடி வேலை.. ரூ.20 ஆயிரம் வரை ஊதியம்

Next Post

வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்: முதல்வர் அதிரடி

Next Post

வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்: முதல்வர் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version