Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை.. மீண்டும் அரங்கேறியுள்ள ஒரு துயர சம்பவம்..

August 27, 2020
ஒட்டன்சத்திரத்தில், ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித்தராததால், 12-ஆம் வகுப்பு மாணவி ரித்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கூலி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரது மகள் ரித்திகா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்றுப் பரவி வருகிற காரணத்தால், ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைன் வகுப்பிற்காக புதிய செல்போன் வாங்கித்தருமாறு, மாணவி ரித்திகா தன்னுடைய பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

குடும்பத்தின் வறுமைக் காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர். ஆனால் செல்போன் இருந்தால்தான் படிக்க முடியும் என்றும், அதனால் செல்போன் வாங்கித் தருமாறும், ரித்திகா அவருடைய தாயாரிடம் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அவரின் பெற்றோரால் செல்போன் வாங்கி கொடுக்க முடியவில்லை.

‘உங்களையெல்லாம் பார்க்க வேண்டும்’ இறப்பதற்கு முன் மாணவர்களிடம் கூறிய ஆசிரியர்..!

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்… ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

இதனால் மனமுடைந்துக் காணப்பட்ட ரித்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரித்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரத்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தராத காரணத்தால் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருவதால், கல்வியாளர்களும், பெற்றோரும் கவலையடைந்து வருகின்றனர். இதுப்போன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விரைவில் விராட்கோலி வீட்டில் குவா…குவா!!!

Next Post

பிக்பாஸ் புகழ் லொஸ்லியா வின் சமீபத்திய புகைபடத்தொகுப்பு…

Next Post

பிக்பாஸ் புகழ் லொஸ்லியா வின் சமீபத்திய புகைபடத்தொகுப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version