Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஒரு கொலையை மறைக்க 9 கொலை… பரபரப்பு தீர்ப்பளித்த நீதிபதி

October 29, 2020
ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்புளிக்கப்பட்டுள்ளது.
Sanjay Yadav

மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத், அவரது மனைவி நிஷா, மற்றும் அவரது குடும்பத்தினர், தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். மசூத் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த சஞ்சய் யாதவ் என்பவரும், அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மசூத்தின் உறவினரான ரபிகா என்பவரும், மசூத்துடன் தங்கியிருந்தார். ரபிகாவுக்கு ஒரு மகளும் உள்ளார்.

அடிக்கடி மசூத் விட்டிற்கு வந்துச்சென்ற சஞ்சய்க்கும், ரபிகாவிற்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் சஞ்சய் யாதவோ ரபிகாவின் மகளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ரபிகாவை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளான். இதை நம்பி ரபிகாவும் அவனுடன் சென்றுள்ளார்.

ஆபாச படத்தை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர்… ஆளை வைத்து தீர்த்துக்கட்டிய பள்ளி மாணவிகள்…

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு…! பஞ்சாயத்து தலைவர் கொலை!!

`விரைவில்…’ போஸ்டரை நிஜமாக்கிய கொலைக்கும்பல்- திருச்சியில் நிஜமாகிப் போன சர்ச்சை போஸ்டர்!

Telangana Murder

ரயிலில் சென்றுக் கொண்டிருக்கும்போது, ரபிகாவிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக்கொடுத்துள்ளான். ஏதும் அறியாத ரபிகா அதைக் குடித்ததும் மயங்கியுள்ளார். இதையடுத்து, ரபிகாவை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

பின்னர் வாரங்கல் திரும்பிய சஞ்சயிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டுள்ளார். அவரது பதில் நம்பும் வகையில் இல்லாததாலும்,  முன்னுக்குப்பின் முரணாக பேசியதாலும், போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார், நிஷா.

இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த சஞ்சய், நிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த மே மாதம் 20-ஆம் தேதி குடும்பத்தில் உள்ள மசூத், நிஷா மற்றும் குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளான். இதனை சாப்பிட்டு மயங்கி விழுந்த அனைவரையும், சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளான்.

இதுக்குறித்து விசாரணை செய்த போலீசார், சஞ்சய் யாதவை கைது செய்தனர். ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளி சஞ்சய் யாதவிற்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் கொலை நடந்த 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜாவின் #Farishtha பாடல் வெளியானது….

Next Post

’’அபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் ’’ இந்தியா மீது குற்றம் சுமத்திய பாகிஸ்தான் !

Next Post

’’அபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் ’’ இந்தியா மீது குற்றம் சுமத்திய பாகிஸ்தான் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version