Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பசியால் விரட்டப்படும் பீகார் மக்கள்…

November 8, 2020
வடமாநிலத்திலிருந்து வேலைக்காக வரும் மக்களின் பசியின் அவலம்.

தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களை நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் சொல்லுவது பீகாரைத் தான். மிகவும் குறைந்த சம்பளத்திற்கு மாடு போல உழைக்கும் இந்த பீகார் மாநிலத்தவர்கள் பிழைப்பை தேடி இங்கு வர காரணம் என்ன? அவர்களது சொந்த மாநிலத்தில் எந்த வேலையும் இல்லையா….

இந்தியாவின் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இந்திய அரசியலில் பீகார் மாநிலத்திற்கு என்றும் தனி இடம் உண்டு. பீகாரில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் ஒட்டுமொத்த நாடே உற்று நோக்கும். அப்படி தான் தற்போது அங்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள் வெற்றிபெற்ற பிறகு அதை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. அப்படி நிறைவேற்றி இருந்தால் அவர்கள் ஏன் பிழைப்பை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
தமிழகம் போன்ற மாநிலங்களில் எளிதாக கிடைக்கும் வசதிகள் பீகார் மக்களுக்கு இன்றும் எட்டாக்கனியாக தான் உள்ளது. அதில் பிரதானமாய் இருப்பது சுகாதாரம். இந்தியாவில் சுகாதாரத்தில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் பீகார் தான். போதுமான மருத்துவமனைகள் இல்லை. அப்படி மருத்துவமனை இருந்தாலும் அதில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் உயிரிழக்கும் குழந்தைகள். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஏராளமான தாய்மார்கள் வெட்டவெளியில் பிரசவிக்கும் நிலையும் பீகாரில் இன்றும் தொடர்கதையாகி வருகிறது.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

5000 காலிபணியிடங்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை

சட்டம் ஒழுங்கிலும் பீகார் மற்ற மாநிலங்களை விட பின்னால் தான் உள்ளது. அங்கு நடந்து வரும் குற்றங்களுக்கு காரணிகளே போலீஸ்தான் என மக்கள் கூறுகின்றனர். அரசியல் கட்சியினருடன் சேர்ந்துகொண்டு போலீசார் ஆட்டம் போடுகின்றனர் என்றும் சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பில் மக்கள் புலம்பி தள்ளியிருகின்றனர். பீகாரில் பல தொழில் நிறுவங்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்றதுக்கு சட்டம் ஒழுங்கும் பிரச்னையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலம் இன்னும் முன்னேறாமல் இருக்க முக்கிய காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகள். அங்கு உயர்ந்த சாதியினரே அரசியலில் பெரிய பதவிகளிலும், அரசின் உயர் பொருப்புகளிலும் இருந்து வருகின்றனர். அரசின் சலுகைகளும், திட்டங்களும் சாதிய பாடுபாட்டின் அடிப்படையிலேயே சென்று வருவதாகவும் ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசியல் கட்சிகள் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை வாக்களிக்கும் ஆட்டு மந்தைகளை போலவே மாற்றிஇருகின்றன. தனது வீட்டின் சமையல்காரர் தலித் என்று தெரிந்ததும் அவரை வீட்டின் உரிமையாளர் எரித்து கொள்வது, தலித் என்ற காரணத்தால் அறுவை சிகிச்சைக்கு கிட்னி கிடைக்காமல் உயிரிழக்கும் தலித் ஆண் என்பன போன்ற செய்திகள் பீகார் மாநிலத்தின் சாதிய கொடுமைகளை தோளுரித்து காட்டுகிறது.
இந்த பிரச்சனைகளை சமாளித்து சென்றாலும் பீகார் மக்களை வாட்டி வதைத்து வருகிறது வேலைவாய்ப்பின்மை தான். நாட்டில் வெளிமாநிலத்திற்கு பிழைப்பு தேடும் செல்பவர்களில் அதிமானவர்கள் பீகார் இளைஞர்கள் தான். பிஎல்எப்எஸ் நடத்திய ஆய்வில் பீகாரில் 40 சதவீத இளைஞர்கள் சம்பாதிக்க வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் பேர் படித்த பட்டதாரிகள். ஒட்டுமொத்த இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதத்தை காட்டிலும் பீகாரில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகமாக உள்ளது.

சாதியக்கொடுமை, வேலையில்லை, சாப்பிட உணவு இல்லை, தங்க வீடு இல்லை, சுகாதரம் இல்லை இப்படி எதவும் கிடைக்காத மக்களுக்கு ஒவ்வொரு முறையும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து கொடுத்து அவனை ஏமாற்றி சொந்த மாநிலத்தை விட்டு துரத்தி விட்டிருக்கிறார்கள் இந்த அரசியல் கட்சியினர். வாழவே வழியில்லாமல் வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் இந்த மக்களின் துயரம் எப்போது துடைக்கப்படும் என தெரியவில்லை. அதுவரை அவர்களை மரியாதையுடன் நடத்துவதே நம் கடமை.

–பிரபா

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுல்…

Next Post

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த தினம் இன்று…

Next Post

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த தினம் இன்று...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version