Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பொங்கலுக்கு மலர்கிறது ஏழிலைப்பாலை ! மணக்க, மயக்க முன்பதிவுக்கு முந்துங்கள்..

January 4, 2021

அன்பு வாசக உள்ளங்களுக்கு வணக்கம்.

ஒரு நூலை வாசகர்கள் படிப்பார்கள், கொண்டாடுவார்கள், விமர்சிப்பார்கள், பின் அடுத்த நூலை நோக்கி சென்றுவிடுவார்கள். ஆனால், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலை படித்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் முகநூல் வாயிலாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இணைத்தனர். பலர் முகநூலில் வேள்பாரியையொட்டி பின்கதைகள் எழுதினர். தமிழ்ச் சங்கமாக உருவெடுத்தனர். பல சேவைகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, அவர்களுக்குள் எழுத கூடிய திறமையானவர்களை கண்டறிந்து ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்ற, அப்படி உருவானது தான் இந்த ஏழிலைப்பாலை சிறப்பு மலர்.

இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்து : ராணுவ அதிகாரிகள் கடும் கண்டனம்

புது மாப்பிள்ளைக்கு தலைப்பொங்கல் விருந்து : 125 வகையான உணவு பரிமாறி மாமியார் அசத்தல்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை

புத்தகம் வாசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி. ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் படித்தவர்களுக்கு ஏழிலைப்பாலை என்கிற சொல் பரிச்சயமாகி இருக்கும். அந்நூலைப் படித்து சொந்தங்களாய் ஒன்று கூடிய வாசகர்கள் இணைந்து உருவாக்கும் நூல் இது.

ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் அட்டைப்படத்தை வெளிவர, சாகித்ய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோரின் நேர்காணல்கள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் இசை, கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோரின் கவிதைகள், எழுத்தாளர் நீலா, பேச்சாளர் மானசீகன், மயிலன் சின்னப்பனின் சிறுகதைகள், சுந்தரராஜன், திருப்பதி வாசகனின் கட்டுரைகள் மற்றும் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவருகின்றனர்.

உங்கள் ஊர் நூலகத்திற்கு நீங்கள் இந்நூலை பரிசளிக்க விரும்பினால் ஒரு நூலுக்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தால் போதும். ஒரு நூல் உங்களுக்கு. ஒரு நூல் உங்கள் ஊர் நூலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்போம்.

பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுங்கள். முன்பதிவு விலை 250/-. புத்தகங்களை முன்பதிவு செய்ய : 9944041999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணத்தினை G pay ல் செலுத்தலாம். பணம் அனுப்பியவர்கள் தங்களின் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரியை வாட்ஸ் ஆப் மூலம் 9944041999 என்ற எண்ணுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இருமுறை நீட் தேர்வு நடத்த அனுமதி கேட்டு தேர்வு முகமைக்கு கடிதம் : மத்திய அரசு

Next Post

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்ள உறுதி செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

Next Post

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்ள உறுதி செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version