அரசியல்

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்… ஓபிஎஸ் RBI-க்கு அவசர கடிதம்

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும்...

Read more

‘யஷ்வந்த் சின்ஹா’ வீடியோ வைரல்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

குடியரசுத்தலைவர் தேர்தலில் யஷ்வந்த சின்ஹா தோல்வியடைந்ததை அடுத்து அவரை கலாய்க்கும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான...

Read more

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு… ஜூலை 25ல் பதவியேற்பு

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத்...

Read more

15வது குடியரசுத் தலைவராகிறார் திரவுபதி முர்மு… பிரதமர் மோடி நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். (அவர் தற்போது...

Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ரிஷி சுனக்? செப்டம்பர் 5-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பி ரிஷி சுனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை...

Read more

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு…. கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் கண்டனம்!!

”இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” இலங்கை...

Read more

உ.பி தேர்தலுக்கு அனைத்து எம்.பி-களும் தொகுதி வாரியாக தீவிரமாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

உ.பி தேர்தலுக்கு அனைத்து எம்.பி-களும் தொகுதி வாரியாக தீவிரமாக பணியாற்ற வேண்டும் - 4வது முறையாக நடைபெற்ற எம்.பி-களுடனான கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல். டெல்லி,பிரதமர் நரேந்திர மோடி...

Read more

தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற தீபா மற்றும் தீபக் இருவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை!… பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதா பிரியங்கா காந்தி கண்டனம்!!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை! பாஜக அரசு பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதாக பிரியங்கா காந்தி கண்டனம். டெல்லி,சமீபத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு சிபிஎஸ்இ (...

Read more

திமுக அரசுக்கு கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் மட்டுமே கண்- ஈபிஎஸ் கண்டனம்

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

Read more
Page 25 of 131 1 24 25 26 131

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.