அரசியல்

மாமதுரை விழா!

மதுரையில் நடைபெறும் மாமதுரை விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாடமி விருத்தாளருமான சு. வெங்கடேசன் அவர்களால்...

Read more

நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...

Read more

வங்கிக் கணக்குகள் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வரிமான வரித்துறை முடக்கியுள்ளது.  இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் இருவாரங்களே...

Read more

மு.க.அழகிரி விடுதலை

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக...

Read more

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை...

Read more

கொடுங்கோல் ஒன்றிய அரசு

விவசாயிகளை ஒன்றிய அரசு மூர்க்கமாக கையாளுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த...

Read more

விவசாயிகளிடம் பணம் வாங்கக் கூடாது

தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும் காவிரி - குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை...

Read more

திமுகவின் சிலிப்பர் செல் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் சென்னை எழும்பூரில்...

Read more

அமர்பிரசாத் பேட்டி

கட்சித் தலைமை உத்தரவின்படி, கட்சி பணிக்காக டெல்லி சென்றதாகவும், நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், தலைமறைவாகவில்லை என்றும் பாஜக நிர்வாகி சென்னை விமான நிலையத்தில் அமர்பிரசாத் தெரிவித்தார். வன்கொடுமை...

Read more

இது கடன் அல்ல, நம்பிக்கை

ஈரோடு மாவட்டம் சோலாரில் நடைபெற்ற நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இரண்டாயிரத்து 100.37 கோடிக்கான வங்கிக்கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி...

Read more
Page 1 of 115 1 2 115

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.