ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய...
Read moreதனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து ஒரு பேஸ்புக் பயனாளர் தொடர்ந்த வழக்கில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாயை இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும்...
Read moreகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதியில் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையிலான போரானது ஓராண்டிற்கும் மேலாக நீடித்துத்கொண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் தாக்குதல்களை மேற்கத்திய...
Read moreஅமெரிக்காவில் பல சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி படித்து...
Read moreஅகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருது...
Read moreஅமெரிக்காவில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சுற்றி திரியும் 79 எலிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 எலிகளுக்கு...
Read moreஆப்பிரிக்க நாட்டுகளில் ஒன்று ஈகுவடோரியல் கினியா நாடு. இந்த நாட்டில் தற்போது மார்பர்க் என்கிற புதிய வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரசானது எபோலா வைரஸ் குடும்பத்தை...
Read moreசீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது....
Read moreஉக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க் நகரில் மகீவ்கா பகுதியில் ரஷிய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது புது வருட தொடக்க நாளான கடந்த ஞாயிற்று கிழமை உக்ரைனிய...
Read moreஇஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh