தமிழ்நாடு

5 போலீசார் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025...

Read more

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம்

தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி...

Read more

மயானோஸ் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து!

உணவுப் பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி மயானைஸ் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்து அபராதம் விதிக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்...

Read more

முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் – நீதிமன்றம்

கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலின் மகா...

Read more

எழுத்தாளர்களை அவமதிக்கிறதா அரசு – உயர்நீதிமன்றம் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும்...

Read more

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது...

Read more

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

விசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த...

Read more

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலையா?

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல்...

Read more

50 டயாலிசிஸ் மையங்கள்!

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாக...

Read more
Page 1 of 207 1 2 207

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.