வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான டாக்டர் B. தனசேகர் தன்னுடைய 42-வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி, சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசினர் துவக்க பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மதியம் அதே பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2024/02/Screenshot_2024-02-15-19-11-21-99_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg?resize=1080%2C708&ssl=1)
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2024/02/IMG-20240215-WA0067.jpg?resize=1600%2C1066&ssl=1)