இந்தியா

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் உண்டா?

ஜல்சக்தி துறைக்கு திமுக எம்.பி ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆர். கிரிராஜன் எம்.பி எழுதிய கடிதத்தில், சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும்...

Read more

விடுமுறையில் தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்

ட்ரீம் 11 நிறுவனம் ஊழியர்களின் விடுமுறை குறித்து கொண்டு வந்திருக்கும் புதிய விதி ஒன்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த விதியின்படி, விடுமுறையில் இருக்கும் ஊழியரை, வேலை...

Read more

கொரோனா- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு தொற்று உறுதி

கொரோனாவின் புதிய வகை திரிபு உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து...

Read more

இமாச்சல பிரதேசத்தை விட டெல்லியில் கடுங்குளிர்..!

டெல்லியில் இன்றைய காலை பொழுது கடுமையான குளிரில் விடிந்தது. நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்பநிலை நேற்று அதிகாலை 4.4 டிகிரியாக சரிந்தது. சில இடங்களில்...

Read more

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனம்- லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க...

Read more

லக்னோவில் கடும் குளிர்- பள்ளிகள் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்..!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10...

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் பலி; 9 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு நபர்கள் அங்குள்ள டங்க்ரி கிராமத்தில் உள்ள 3 வீடுகளை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த...

Read more

இன்று காலை அரியானா, வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடா பகுதியில் இன்று காலை 10.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க...

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை புதிய ஒளியைக் கொடுக்கும்: சஞ்சய் ராவத் நம்பிக்கை

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பலனளிக்கும் என்று சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:...

Read more

இந்தியா- புதிதாக 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் 3 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதல் மற்றும் 2-வது அலையில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஊரடங்கு மற்றும்...

Read more
Page 1 of 157 1 2 157

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.