கல்வி

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி மே 27

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 27ஆம் தேதி கடைசி நாள்...

Read more

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைப் பெற வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

Read more

வணிகவியல் கல்வி தொழில்நுட்பத் தளம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெண் ஒருவரின் தலைமையின் கீழ் இயங்கக்கூடிய வணிகவியல் கல்வி தொழில்நுட்பத் தளமான Edu Home connect.com லோகோவை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

Read more

துணைத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை !

யாரும் குழப்பம் அடைய வேண்டாம்!தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வருகிற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன்...

Read more

விஜயின் புதிய முயற்சி அசத்தலான விருது வழங்கும் விழா

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளை கவுரவிக்க நடிகர் விஜய் விரும்பி அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தார்.இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள்...

Read more

CUET PG தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் சி.யூ.இ.டி (கியூட்) தேர்வை மத்திய...

Read more

நாளை நிறைவடைகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த...

Read more

SSC தேர்வு – தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம்

மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு...

Read more

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத்...

Read more

இன்று தொடங்கியது விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,...

Read more
Page 1 of 21 1 2 21

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.