செய்தி அலை இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பலரும் ஆர்வமாக கலந்துக் கொண்டீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் படைப்புகளில், அதிக லைக் மற்றும் கமெண்ட்கள்...
Read moreமு.முகேஷ் கண்ணன் ஏன்மா ஜட்ஜ் ஐயா அவ்வளவு பொறுமையா கேட்டுட்டு இருக்காரு… கொஞ்சம் கூட பயமே இல்லாம நீ பேசாம நின்னுடு இருக்க… எதுக்கு உன் புருஷன ...
Read moreஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்பு வரை இன்று சைக்கிள்கள் கிடைக்கின்றன. சிலரால் நினைத்த நேரத்தில் சைக்கிள் வாங்கி விட முடிகிறது. குழந்தைகள்...
Read more- மு.பாலா சுப்பிரமணியம் ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது, ஒரேயொரு விதை...
Read more- எஸ். அருள் துரை சென்னை பக்கம். பக்கம் என்றால் ஏறத்தாள எண்பது கிலோமீட்டர் தூரம். ஆங்காங்கே எறும்பு புற்றுகள்போல் மலைகள் புடைசூழ, நடுவே அம்சமாய் யாருக்கும்...
Read more- சு.அ. யாழினி ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். ஆனால் அவனுக்கு இடது கை இல்லை. அப்படியிருந்தும் அவனுக்கு மல்யுத்த விளையாட்டு கற்க வேண்டும் என்ற...
Read more- எம். எம். தீன் "அப்பா, அதான் பேராசிரியர் மாலையப்பன் பெரூசா என்கொன்னும் கஷ்டம் கொடுக்கல. கெடையிலயும் கெடக்கலை. யாருக்கும் எந்தச் சங்கடமும் கொடுக்காமெ பூப்போல உதிர்ந்துப்...
Read more- எ. மாலதி அம்மா... களத்து மேட்டில் கதிர்சாய வெளுத்தவளாய் நெற்றியில் வழியும் வியர்வை முத்துக்களைக் கைகளால் வழித்துவிட்டு, தலையில் கட்டியிருந்த பாரதியின் முண்டாசுத் துணியைப் பற்றியிழுத்து...
Read more- தனசேகர் பரபரப்புக்குப் பெயர் போன சென்னை மாநகரம். அந்த திங்கட்கிழமையின் காலை நேரம் சரியாய் மணி எட்டு முப்பது. மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அவ்வப்போது...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh