செய்திகள்

ஆளுநர் மௌனமாக இருக்கலாமா?

மசோதா மறு ஒப்புதலுக்கு அனுப்பினால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மௌனமாக இருக்கலாமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக ஆளுநருக்கு...

Read more

அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மக்களுக்கு கொடுத்திருந்த மிக முக்கியமான வாக்குறுதியின் பலத்தை புரிந்து கொண்டு தற்போது திமுக அதனை கையில்...

Read more

நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...

Read more

வங்கிக் கணக்குகள் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வரிமான வரித்துறை முடக்கியுள்ளது.  இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் இருவாரங்களே...

Read more

மு.க.அழகிரி விடுதலை

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக...

Read more

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை...

Read more

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான டாக்டர் B. தனசேகர் தன்னுடைய 42-வது பிறந்தநாளை...

Read more

துரோணர் ஜெயபிரதா!

தயான்சந்த் விருதாளர் கவிதா, பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயபிரதாவிடம் வாழ்த்துப் பெற்றார். மாநில பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மத்திய...

Read more

கொடுங்கோல் ஒன்றிய அரசு

விவசாயிகளை ஒன்றிய அரசு மூர்க்கமாக கையாளுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த...

Read more

வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10.30 மணியளவில் காவல்துறைக்கு வந்த ஒரு மின்னஞ்சல் காரணமாக பள்ளிகள் பரபரக்கத் தொடங்கன. பாரிமுனை, ஜெ.ஜெ.நகர் அண்ணா நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி...

Read more
Page 1 of 357 1 2 357

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.