செய்திகள்

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

தமிழக ஆளுநர் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றும் திருஞானசம்பந்தம் என்பவருக்கு ஆளுநரின் விருப்புரிமை மானியமாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை திரும்ப வசூலிப்பது...

Read more

வரும் 15ந் தேதி முதல் லாரிகள் ஓடாது

வருகின்ற 15 ஆம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ கழிவு மணல்களை அகற்றும் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள...

Read more

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை...

Read more

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்ஸ்களில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாவட்ட...

Read more

பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது – மா.சு

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளங்களின் கொள்ளளவு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், பெருநகர...

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது

தேசிய ஆசிரியர் விருதை அறிவித்தது மத்திய கல்வி அமைச்சகம்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவித்து கவுரவிப்பு! ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி...

Read more

தெரு நாய் விவகாரம் – அவசர மனுவாக ஏற்க முடியாது!

டெல்லியில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்லும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு! தலைநகர் டெல்லியில் சுற்றி...

Read more

கூலி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கேட்கும் சன் பிக்சர்ஸ்!

கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்சார் போர்டு-க்கு சென்னை உயர் நீதிமன்றம்...

Read more

தோனியின் வாக்குமூலத்தைப் பெற ஆணையர் நியமனம்!

நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை...

Read more

ஆகஸ்ட் 15ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர தினத்தன்று (வருகிற 15ம்...

Read more
Page 1 of 365 1 2 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.