செய்திகள்

மெட்ரோ டிக்கெட் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber App மூலம் எளிதாக பெரும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், UBER மற்றும்...

Read more

மூன்றாம் பாலினத்தவர் திருமணத்திற்கு சட்ட அனுமதி

ஒரே பாலினர், திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA PLUS...

Read more

இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளைச் சந்தித்துள்ளது..

தமது பெயரில் உள்ள மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...

Read more

போதைப் பொருள் வைத்திருந்த 7  நபர்கள் கைது

நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 7  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த...

Read more

தவெக கொடிக்குத் தடையா?

சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சி தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் திருக்குறள் போல ஒரு வாசகத்தை அச்சிட்டுக் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ந் தேதி...

Read more

எடை குறைவான சக்கர நாற்காலி!

சிவில், மெக்கானிக்கல், புரொடக்க்ஷன் பொறியியல் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை...

Read more

ஆதினத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ...

Read more

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி!

தீவிரவாதி அபூபக்கர் சித்திக் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட...

Read more

ஆற்றங் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு,...

Read more
Page 2 of 365 1 2 3 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.