செய்திகள்

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

Read more

உதயசந்திரன், ராஜேஷ்லக்கானி ஆஜராக உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு...

Read more

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

திமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது இறந்த...

Read more

45 நாட்களில் தீர்வு!

 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின்  மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார். ...

Read more

எம்.பி கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டது ஏன்?

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகள்...

Read more

நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எவ்வளவு?

தமிழ்நாடு முழுக்க எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர்...

Read more

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலாமானார். மகாகவி காளிதாஸா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தவர்...

Read more

தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?

ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா? என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் நாளை...

Read more

கடலூர் ரயில் விபத்து – ஆட்சியரே காரணம்!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 3 மாணாக்கர் பலியானத்திற்கு மாவட்ட ஆட்சியரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது. கடலூர் தனியார் பள்ளி வேன்...

Read more
Page 3 of 365 1 2 3 4 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.