Tag: andhra

“பார்த்த உடனே புல்லரிச்சு போச்சு“ : ஆந்திராவில் பிடிபட்ட 20 அடி நீள ராஜநாகம்!!

கிழக்கு கோதாவரி அருகே கிராமத்தில் புகுந்த 20 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்வது அனைவரும் அறிந்ததே. ஆனால் ...

Read more

கருத்தரிக்காமலேயே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி நாடகமாடிய பெண்

ஆந்திராவில் கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாகக் கூறி பெண் ஒருவர் நாடகமாடி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சூலுர்பேட்டையை அடுத்த மந்தநல்லூரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் சசிகலா. இதில் ...

Read more

வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…

ஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. கொரோனா ...

Read more

ஆந்திராவில் 1491 ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா!!!

ஆந்திராவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள் பட 1,491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,கல்வி நிறுவனங்களில் உள்ள ...

Read more

இல்லத்தரசிகளுக்கு தலைசுற்றும் செய்தி!!! வெங்காய விலை அடுத்த ஆண்டு தான் குறையுமாம்…

வெங்காயத்தின் விலை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்தான் குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற ...

Read more

சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள் ஓடையில் மூழ்கி பலி…

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள், ஓடையில் குளித்தபோது பரிதாபமாக மூழ்கி உயரிழந்த சம்பவம், அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கோதாவரி ...

Read more

அரசைக் கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு கடிதம்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் ...

Read more

திருப்பதியில் ரூ.200 கோடியில் பிரம்மாண்ட திட்டம்..இனி அந்த பிரச்னை இருக்காது?..

கர்நாடக மாநில அரசு சார்பில் திருமலையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டுவதற்காக வரும் 24-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ...

Read more

பெற்றோர் செய்த தவறு: 11 மாத தங்கையை தூக்கிப் போட்டு கொன்ற 5 வயது சிறுமி

ஆந்திராவில் பாசத்திற்காக ஏங்கி, பிறந்து 11 மாதமே ஆன தங்கையை 5 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தங்களது ...

Read more

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன் மீது ஆசீட் வீசிய இளம்பெண்..

தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் மீது, பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்னூல் மாவட்டம் பெத்த ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.