Tag: Andra

மருமகளின் தலையை வெட்டி கொண்டு வந்த மாமியார் அதிர்ச்சி சம்பவம்

மருமகளின் தலையை மாமியார் வெட்டிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவர் தன்னுடைய மருமகள் வசுந்தராவின் ...

Read more

ஆந்திர அதிகாரிகள் தமிழக பேருந்துகளை சிறைபிடித்தனர் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளை ஆந்திர அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி ...

Read more

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஆந்திர மாநிலத்தில் டிஎஸ்பி மகளுக்கு அவரது காவல் ஆய்வாளர் தந்தை சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திரா: ஜெசி பிரசாந்தி கடந்த 2018 ...

Read more

ஆந்திராவுக்கு 25-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்- தமிழக அரசு அனுமதி

தமிழகம்- ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. ...

Read more

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது…

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடி போதைக்கு அடிமையாக இருப்பது போலவே பலரும் கஞ்சா ...

Read more

கொரோனா முகாமில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 7 பேர் உயிரிழப்பு!..

ஆந்திர மாநிலத்தில் கொரோனா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயத்துடன் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் ...

Read more

வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதி; இதற்கு உரிமையாளர் இந்த தண்டனை வழங்குவதா?

ஆந்திராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அவரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில் ...

Read more

செப்டம்பர் 5 ல் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ள அரசு!

ஆந்திராவில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவந்ததன் காரணமாக கடந்த ...

Read more

வீடுகளில் மின் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை கட்டி வைத்து மக்கள் போராட்டம்!

ஆந்திராவில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் ...

Read more

திருப்பதி கோயிலில் அதிகரிக்கும் கொரோனா; 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்ற புதிய வழிமுறை!..

திருப்பதியில் இன்று மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.