Tag: Chennai Corporation

சென்னை: கேன் தண்ணீர் பயன்பாட்டாளரா நீங்கள்?..காலரா, டைபாய்ட் ஆன் தி வே

சென்னையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரில், 45% பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் தேவையான குடிநீர் குழாய்கள் அல்லது வண்டிகளில் கொண்டு ...

Read more

சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் பணியிடங்கள்..நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிறுவனம்: சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட ...

Read more

என்னது இனிமே எச்சிலே துப்பமுடியாதா – சென்னை மாநகராட்சி அதிரடி.

ஊரடங்கு தளர்வினால் சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். சென்னையில் பல நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை பொதுஇடத்தில் எச்சில் துப்புவது. இதௌ குறித்து அரசி எத்தனை கட்டுபாடுகள் ...

Read more

கொரோனா பாதித்தவர்கள் உடல்நலம் அறிய சிறப்பு எண்கள்-சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிட் உதவி மையங்களில் உள்ள உறவினர்களின் உடல்நலம் பற்றி அறிய சிறப்பு எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ...

Read more

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளர்களுக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்ட, தலைமை என்ஜினீயர் உட்பட 35 என்ஜினீயர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ...

Read more

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில் ...

Read more

2வது முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் குறைவு – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.. சென்னையில் உள்ள சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய ...

Read more

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம்

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ...

Read more
Page 2 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.