கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு
சேலம் அண்ணா பூங்கா அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலைஞர் ...
Read moreசேலம் அண்ணா பூங்கா அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலைஞர் ...
Read moreசென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை ...
Read moreதிருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக ...
Read moreசிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 ...
Read moreவிசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ...
Read moreரூட் தல மோதலைத் தடுப்பதற்காக சென்னை முழுவதும் 257 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் மாணவர்கள் ரகளை மற்றும் மோதலில் ஈடுபடுவதை ...
Read moreதொழிலதிபரை மிரட்டி ₹200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் சுகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகை ...
Read moreஎடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புகேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 மாவட்டங்களுக்கு சென்று ...
Read moreவாணியம்பாடி அருகே வாகனத் தணிக்கையின் போது வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அறைந்த இளைஞர், வாகனத்துடன் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ...
Read moreமதுபோதையில் காவலர் ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, அரைநிர்வாணமாக மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh