நிவர் புயல் தன்னார்வ பணிகளை முழுமூச்சுடன் செய்ய வேண்டும்,அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். உத்தரவு
நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு முழுமூச்சுடன் தன்னார்வ பணிகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் ...
Read more