வேலைநிறுத்தம் – பாதிப்பில்லை!
ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்திலும் வழக்கம் போல அரசு ...
Read moreஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்திலும் வழக்கம் போல அரசு ...
Read moreபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ...
Read moreதமிழகத்தில் அரசு பேருந்துகள் போடாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் ...
Read moreதமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ...
Read moreநாளைக்கு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஊதிய உயர்வு, தற்காலிக பணிகளுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...
Read moreவருகிற பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் இந்த நிலையில், வருகிற 25ஆம் ...
Read moreஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி ஊழியர்கள் தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை முன்னிறுத்தி, ஆகஸ்ட்-20ல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh