பிப். 21-ல் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட மாநாடு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என ...
Read moreமக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என ...
Read moreஅதிமுக-வை மீட்டு சசிகலா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் வரும் ...
Read moreஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ...
Read moreசென்னையில் உயிரிழந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞான தேசிகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த த.மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஞ்சு வலி காரணமாக ...
Read moreசொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு அமோக வரவேற்பு அளிக்க அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சொத்து குவிப்பு ...
Read moreபொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தார். கோவையை அடுத்த தேவராயபுரத்தில் அதிமுகவின் மாபெரும் கிராம சமத்துவ பொங்கல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி ...
Read moreதெருவிளக்கு கண்காணிப்பு கருவி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், சென்னை மாநகராட்சி ஆணையர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். தெருவிளக்கு ...
Read moreநடிகை குஷ்பு பாஜகவில் இணைவது மகிழ்ச்சி என அமைச்சர் ஜெயகுமார் கருத்து. நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆம்! ...
Read moreஅரசியல் தலையீடு வழக்குகளில் மட்டும் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்படுவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை: அரசு உதவி பெறும் தனியார் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh