Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வியக்க வைக்கும் விதவிதமான சிற்றினங்கள்!!! மதுரை கல்லூரிகளில் நடந்த ‘பறவை கணக்கெடுப்பு’

February 19, 2021

கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் பறவை கணக்கெடுப்பு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மதுரையின் பல்வேறு கல்லூரிகளில் கடந்த 4 நாட்களாக நடந்த இந்த பறவை கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘ஜிபிபிசி 2020’ என்ற இந்நிகழ்வின்படி நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதும், மதுரையில் வெகு உற்சாகமாக மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்த கணக்கெடுப்பில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 20 பறவை சிற்றினங்களை கண்டுபிடித்தனர். பழுப்பு ஈ பிடிப்பான், புள்ளி ஆந்தை, வல்லூறு, செம்மார்பு குக்குறுப்பான், இரட்டை வால் குருவி, ஏழு சகோதரிகள் (தவிட்டு குருவி), மரங்கொத்தி, பனை உழவாரன் போன்ற இனங்கள் கண்டறியப்பட்டது.

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் செம்புழை கொண்டைக் குருவி, வெள்ளை மார்பு மீன் கொத்தி, மடையான் கொக்கு, புள்ளி ஆந்தை, பச்சைக் கிளி, மணிப் புறா ஆகிய பறவைகள் உட்பட 15 சிற்றினங்கள் கண்டறியப்பட்டது.

மதுரை யாதவர் கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட விலங்கியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் துணையுடன் கணக்கிட்டனர். இதில், சுடலைக் குயில், பச்சை பஞ்சுருட்டான், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, கொண்டலாத்தி, வண்ணாத்தி குருவி போன்ற 36 சிற்றினங்கள் கணக்கிடப்பட்டது. மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பறவை கணக்கிடல் பற்றிய ஒரு கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது.

மேலும் இங்கு நடந்த பறவை கணக்கெடுப்பில், 25க்கும் அதிக மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தேசிய பறவையான மயில் 25க்கும் அதிகளவில் காணப்பட்டது. மேலும் மாங்குயில், சுடலைக்குயில், கிளிகள், மணிப்புறா மற்றும் வால் காக்கை போன்ற 36க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் கணக்கெடுக்கப்பட்டன. சௌராஸ்டிரா கல்லூரியில் நடந்த கணக்கெடுப்பில் 25 மாணவர்களுடன் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு 33 பறவை சிற்றினங்கள் கணக்கெடுக்கப்பட்டன. முக்குளிப்பான், நீர் காக்கை, வெள்ளை நாமக் கோழி, மடையான், நாம்பல் நாரை, சாம்பல் கதிர்குருவி, பனை உழவாரன், தகைவிலான் குருவி, பச்சை பஞ்சுருட்டான், வெண்மார்பு மீன் கொத்தி போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் கூறும்போது, ‘‘இம்மாதிரியான நிகழ்வு மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, பறவை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்’’ என்றார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்!

Next Post

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்…

Next Post

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version