மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது...
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது...
ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என, ரயில் மார்க்கமாகப் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை மக்கள்...
விசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த...
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார்...
'ஓரணியில் தமிழ்நாடு' - தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில்...
திருப்பதி கோவிலில் லட்டு வாங்க இனி கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. திருப்பதிக்கு சென்று விட்டு லட்டு சாப்பிடாமல், லட்டு வாங்காமல் வந்தால் வெங்கடாசலபதியின்...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் என பலருக்கும்...
பேனர் வைப்பதை தவெக தலைவர் விஜய் விரும்புவதில்லை என ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின்பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தொண்டர்களுக்கு கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழக வெற்றிக்...
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மாநிலத் தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர்...
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh