அரசியல்

பீகாரில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட தேர்தல்….

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த...

Read more

சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்…

சட்டசபை தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன், தனது மக்கள்நீதிமய்ய நிர்வாகிககளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தல்தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக...

Read more

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும்… உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புசென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம், தமிழகம் முழுவதும் போதுமான...

Read more

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம்… கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ்...

Read more

புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்… முதல்வர் நாராயணசாமி உருக்கம்

புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரியின் விடுதலை நாள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுவது...

Read more

விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்… கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு...

Read more

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்?தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத...

Read more

தமிழகத்தில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோன நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில், நவம்பர் 30ம்...

Read more

பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை உயர்த்தி காட்டும் அமெரிக்க டாக்டர்கள் – டிரம்ப் குற்றச்சாட்டு

பணத்திற்காக அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா மரணங்களை உயர்த்தியதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில்...

Read more

தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர்

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது...

Read more
Page 104 of 131 1 103 104 105 131

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.