இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்குக் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
Read moreநீட் தேர்வு காரணமாக நடப்பாண்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நீட் தேர்வு தொடர்பாக நாடகமாடாமல் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக...
Read moreஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல - இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
Read moreதிமுக தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தரும் பேரணி சென்னையில் நடைபெற்றது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை இந்தப் பேரணியானது நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Read moreபஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும்...
Read moreவிஜய் அஞ்சலி தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவனான கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் சாந்தியின் உடல்...
Read moreபாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் 11 ந் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் லச்சினையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் வெளிட்டார்....
Read moreமேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்கப்படுகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்கென ரூ.133 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193...
Read moreபள்ளிக்கல்வித்துறைக்கென பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார் * QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம் *...
Read moreதமிழ்நாடு பட்ஜெட் ஒரு பேன்டசி புத்தகம் என பாமக பொருளாளர் திலகபாமா விமர்சித்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது என்றால் திமுக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh