அரசியல்

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது – ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில், அதிமுக பொறுத்தளவில் கடந்த சட்டமன்ற...

Read more

தனித்து போட்டி; கமல்ஹாசன் அறிவிப்பு!!

''தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும்,'' என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், காஞ்சிபுரம்,...

Read more

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில்...

Read more

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி…

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும்...

Read more

தொடரும் நீட் தற்கொலைகள்… கமல்ஹாசன் கண்டனம்!!

நீட் தேர்வு தோல்வி பயத்தினால் தமிழகத்தில் தனுஷ், கனிமொழி ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கொதித்தெழுந்துள்ளார். விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச்...

Read more

“ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு”: நீட் விலக்கு மசோதாவுக்கு திருமாவளவன் பாராட்டு!

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா : ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு!” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது. இதுதொடர்பாக வி.சி.க தலைவர்...

Read more

மக்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் அதிபர்!

கடந்த மாதம் தலிபான்கள் காபூலில் நுழைந்தபோது நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி, புதனன்று தனக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை...

Read more

நயினார் நாகேந்திரனை கிண்டல் செய்த அப்பாவு!!

சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசும்போது, சபாநாயகர் அப்பாவு இடைமறித்து பேசி கிண்டல் செய்ததால் அவை கலகலப்பானது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி...

Read more

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!!

வி.கே சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான 157...

Read more

டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அண்மையில் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப்...

Read more
Page 40 of 131 1 39 40 41 131

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.