தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி...
Read moreசட்டப்பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது....
Read moreசொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைகோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது....
Read moreதமிழக சட்டப்பேரவையில் இன்று CAA-விற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவை குறித்து டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
Read moreமாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச்...
Read moreதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை, மாலை என இரு வேளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று...
Read moreதமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கிராமத்தில்...
Read moreதமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு திமுகவின் எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும்...
Read moreபல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்க்காக தமிழக வாழ் இலங்கை அகதிகள் முகாம் மக்கள் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என இலங்கை...
Read moreகர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது தமிழகம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh