Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை… காரணம் இதுவா?… தேடல் வேட்டை தீவிரம்!

October 23, 2021

பாமக மாவட்ட செயலாளர் தேவமணி மீது பலமுறை கொலை முயற்சி நடந்துள்ள நிலையில், இந்த முறை அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Devamani
Devamani

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் தேவமணி (53). இவர் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராகவும், திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கெளரவ தலைவராக பதவி வகிந்து வந்துள்ளார். திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகேயுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். திருநள்ளாறு தேரடி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தேவமணி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஆதரவாளர் பைக்கை ஓட்ட, தேவமணி பின்புறம் அமர்ந்துள்ளார்.

வாக்காளர்களுக்கு மோடி புகைப்படத்துடன் கூடிய தங்க நாணயம்… காவல்துறையில் சிக்கியதால் பரபரப்பு..

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

அப்போது அவரை சில அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். தேவமணி அவரது வீட்டின் அருகே சென்ற நிலையில், திடீரென அவரை சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளனர். கை, தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட தேவமணி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்த கொடூர சம்பவத்தைக் கேள்விப்பட்டு குவிந்த தேவமணியின் ஆதரவாளர்கள் குவிந்ததால் திருநள்ளாறில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவமணியின் உடல் பிரதேச பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவமணி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும், முன்னேச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளார்.

தேவமணி ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்ததால், நிலத்தகராறு காரணமாக அவரை யாராவது கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவமணி மீது பலமுறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்று உள்ளதும், அதிலிருந்து அவர் தப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நவ.1ம் தேதிகள் பள்ளிகள் திறக்கப்படாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Next Post

#VIDEO நடுரோட்டில் காரை நிறுத்திய ஸ்டாலின்… அரசு பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ!

Next Post
MK Stalin

#VIDEO நடுரோட்டில் காரை நிறுத்திய ஸ்டாலின்... அரசு பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version