Tag: central government

SSC தேர்வு – தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம்

மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு ...

Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… அள்ளிக்கொடுத்த மத்திய அரசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Money மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏற்கனவே 28 சதவீதம் உயர்வு அமல்படுதப்பட்டு வழங்கப்பட்டு ...

Read more

அடிதூள்… இனி இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும்… மத்திய அரசு அதிரடி!

நாட்டில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை தற்போதும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தால் அன்றாடம் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது ...

Read more

இந்த மருத்துவ படிப்புகளுக்கெல்லாம் நீட் நுழைவுத் தேர்வை தள்ளிவைக்கிறோம்- மத்திய அரசு தகவல்!!

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் தள்ளிவைப்பு - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல். டெல்லி, சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான ...

Read more

ஆவடி தொழிற்சாலைக்கு 7,523 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு!

ஆவடி டேங்கர் தொழிற்சாலைக்கு 7,523 கோடி ரூபாய் செலவில் அர்ஜுன் எம்.கே 1ஏ வகையை சேர்ந்த 118 டேங்கர் தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்கியுள்ளது. ...

Read more

யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக- சென்னை உயர் நீதிமன்றம்

யுபிஎஸ்சி தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் ...

Read more

டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அண்மையில் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப் ...

Read more

அனல் கிளப்பிய பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றம் விசாரணை!!

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் உள்ளிட்ட பலர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை ...

Read more

மாணவர்கள் விசயத்தில் கண்மூடித்தனமாக இருக்கும் மத்திய அரசு – ராகுல் சாடல்

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி ...

Read more

நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளுக்கும் ஆணைகளுக்கும் நடுவண் அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி ரமணா காட்டமாக தெரிவித்துள்ளார். நடுவண் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.