கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை (31.08.2022) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு வடிவமைப்பிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ...
Read more