Tag: Kanchipuram

கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்கள் : கிராம மக்கள் நெகிழ்ச்சி

செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு: செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் ...

Read more

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ...

Read more

நடிகர் ரஜினி காந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் : ஜெயகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு நலப்பணி திட்டம்

நடிகர் ரஜினி காந்தின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜெயகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு நலப்பணி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை: ரஜினி காந்தின் 70 வது பிறந்தநாள் ...

Read more

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட இன்று விரைகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். சென்னை: கடந்த சில ...

Read more

காஞ்சிபுரம் முழுவதும் நிரம்பிய 59 ஏரி…

காஞ்சிபுரம் முழுவதும் சுற்றி உள்ள 59 ஏரிகள் பலத்த மழையால் நிரம்பியது தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெல்ல கட்டுப்பட்டு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் ...

Read more

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் தவிப்பு

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள மக்கள் அவசர அவசரமாக ...

Read more

சுவர் மீது சாய்ந்து நின்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…

தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரனை பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண் சுவரின் மீது சாய்ந்து நின்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ...

Read more

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? இன்றைய கொரோனா நிலவரம் …..

தமிழகத்தில் இன்று 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி ...

Read more

இனிமே இப்படி தான்!.. புதிய மாவட்டங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட, சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரிக்கப்பட்டு புதியதாக 9 மாவட்டங்கள் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.