18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சியா ? இலங்கை அரசு புதிய திட்டம்
18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சி வழங்க இலங்கை அரசு புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு: இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் ...
Read more18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சி வழங்க இலங்கை அரசு புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு: இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் ...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் என்று சற்குணராஜா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம்: இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன ...
Read moreஇலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டத்தை கண்டித்து வருகின்ற ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ...
Read moreஇலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் ...
Read moreநாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் ...
Read moreகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து, வில்கியதாக விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஈழப்போரின் போது ...
Read moreஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலக விஐய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான 800 ...
Read moreஅரசியல் காரணங்களுக்காகவே ஒரு சிலர் தன்னை எதிர்த்து வருவதாக, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, 800 ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh