தமிழ்நாடு

மகிழ்வுடன் வாழ வேண்டும் – முதலமைச்சர் வாழ்த்து

பகவத் கீதைப் போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆகஸ்ட் 11ந்...

Read more

கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றவர் மூச்சுத்திணறலால் பலி!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், அங்கிருந்து தப்பி 3 கி.மீ. தூரம் நடந்தே சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். திருவண்ணாமலை, சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த 40...

Read more

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

Read more

மேலும் ஒரு எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா!!

குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க...

Read more

வரலாற்றில் இடம்பெற்ற மாணவர்கள்..வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 100% அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10ம்...

Read more

ஐதராபாத்திற்கு இடமாறிய அம்மோனியம் நைட்ரேட்.. 43 டன் எங்கே..?

சென்னை - மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் நிறுவனம், முதற் கட்டமாக 10 ட்ரக்குகள் மூலம் 181 டன்னை பத்திரமாக இடம்...

Read more

சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்.ஐ.. கொரோனாவால் உயிரிழப்பு

சாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும்...

Read more

மூணாறு நிலச்சரிவு குறித்து பினராயிடம் கேட்டறிய எடப்பாடி; மீட்புப்பணிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிப்பு !

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை...

Read more

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; வெறிச்சோடிய நிலையில் துறைமுகம்!.

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து துறைமுகம்...

Read more

உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயக்கபடுகின்றன…

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...

Read more
Page 182 of 208 1 181 182 183 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.