+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி...
Read moreவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சை, திருவாரூர்,...
Read moreசென்னையில் மொத்தம் 12 துணை போலீஸ் கமிஷனர்கள் வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய தொடங்குவார்கள். போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஜூலை தொடக்கத்தில்...
Read moreதமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதியோடு 6 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள மேலும் ஊரடங்கு நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்து ஜூலை 30 அன்று மருத்துவக்குழுவுடன்...
Read moreசென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் கடந்த 2 ஆம் தேதி பதவி ஏற்றதிலிருந்து பலவகை மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாரத்தில்...
Read moreபத்திரப்பதிவு தொடர்பாக இணையவழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை...
Read moreசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார்...
Read moreதமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல், பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை,...
Read moreகொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்க படாமல் உள்ளது, அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்பு எடுக்க முனைப்பு காட்டி...
Read moreவிருதுநகரில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh