இந்தியா

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த கர்நாடக கவுன்சிலர்!!!

உலகம் முழுவதையும் புரட்டிப்போட்டு கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு இன்று வரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை அனைத்து உலக நாடுகளும் மருந்து தயாரிப்பதில் முழு வீச்சில் முனைப்பு...

Read more

வீடுகளில் மின் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை கட்டி வைத்து மக்கள் போராட்டம்!

ஆந்திராவில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில்...

Read more

ஐஐடியில் சேர இந்தாண்டு +2 மதிப்பெண் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு

ஐஐடி மாணவர் சேர்க்கையிற்கு இந்தாண்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொறியியல்...

Read more

`ஒரு வருடம் நான் முதல்வர்!’ – பிரியங்காவிடம் கோரிக்கை வைத்த சச்சின்; நீக்கிய காங்கிரஸ்…

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் 4 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமாக இருப்பது ராஜஸ்தான். அங்கு அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் இருந்தனர்....

Read more

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது!!!

கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை நேற்று துவக்கியது. மூன்று பேருக்கு இந்த...

Read more

அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால், 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து...

Read more

கேரளாவில் கொரோனா சமூகத் தொற்றாக மாறி வருகிறது – கேரள முதல்வர்

கேரளாவின் சில இடங்களில் கொரோனாவைரஸ் சமூகத் தொற்றாக மாறி வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே கடலோர பகுதியில் உள்ள புல்லுவிளா மற்றும் பூந்துறை...

Read more

‘எனக்கும் ஜாம்ஷெட்பூருக்கும் உள்ள நெருக்கம்’ – இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூர் நகருக்கும் டாடா நிறுவனத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இங்குதான் , இந்தியாவின் முதல் எஃகு தொழிற்சாலை டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. டாடா குழுமத்தின்...

Read more

அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு – தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக மாநில அரசுகள் அவர்களுக்கு இலவச...

Read more

இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு கிடையாது! ராஜ்நாத்சிங் ஆவேச பேச்சு!

பகுதியில் ராணுவ வீரர்கள், இந்திய-திபெத் வீரர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கிழக்கு லடாக் எல்லையில் நடந்த பிரச்சினை, எல்லைப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக சீனாவுடன்...

Read more
Page 158 of 160 1 157 158 159 160

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.