அக்டோபர் மாதத்தில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் டெல்லியில் கன மழை கொட்டித் தீர்த்தது. டெல்லி,தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 93.4 மிமி...
Read moreசென்னையில் வேலை தேடி அலைந்து வந்த அப்பாவி பொறியியல் பட்டதாரி இளம்பெண்ணை, பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்து 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்து வைத்ததாகக் குற்றச்சாட்டு...
Read moreதூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு...
Read moreகேரளாவில் சமையல் பாத்திரமான அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தை கடந்து தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து...
Read moreநாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயாசிங் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி...
Read moreமுன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்...
Read moreஉத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் 8 வயது, 7 வயது மற்றும் 5 வயது நிரம்பிய 3 சகோதரிகள் நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் அருகில்...
Read moreபண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆன்லைன் விற்பனையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 68 கோடி ரூபாய் மதிப்புக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் ஷாப்பிங்: தீபாவளி, தசரா பண்டிகையை...
Read moreமுல்லை பெரியாறு அணையின் பழுதுகளும் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது; பாதுகாப்பு சார்ந்த பேச்சுக்கு இனி இடமில்லை என மத்திய அரசு குழு உச்சநீதிமன்றம் நிகவர அறிக்கை தாக்கல்...
Read moreஅசைவம், மது எடுத்துக்கொண்டால் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள் என்பதால், இந்த வாரம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh