மயிலாடுதுறை அருகே குத்தாலம், வில்லியநல்லூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மர்ம மரணம் தொடர்பாக ஒருவாரமாக நீடித்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே...
Read moreமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெல்லி,முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள்...
Read moreஓடிடி தளம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு கட்டுப்பாடு வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு. டெல்லி,விஜயதசமி விழாவை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்...
Read moreகடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் உதைத்து அடித்து துன்புறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர்...
Read moreகாஞ்சிபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்...
Read moreநீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் ஏக்கத்தில் இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள் மற்றும் பெண்கள் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...
Read moreசென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். சென்னை...
Read moreதமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டை நிதி நிறுவன அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகையும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான...
Read moreசென்னையில் மதுபோதையில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அம்சா (64)....
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே இன்று முதல் மதுபானம் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh