செய்திகள்

குட்கா-பான் மசாலாவிற்கு தடை நீட்டிக்கப்படுகிறது… காரணமான கொரோனா…

ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை...

Read more

ஆரோக்கியமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…. பட்டாசுகள் வழக்கு பிற்பகலுக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

பட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலமாக பலர் வேலை இழப்பதை ஏற்கிறோம், அதேவேளையில் ஒருவர் வாழ்வதற்காக அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என...

Read more

“ஆசிரியர் பணி நியமன வயதை உயர்த்த வேண்டும்”… போராட்டத்தில் ஈடுபட்ட ‘கனவு’ ஆசிரியர்கள்!!

ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிகளில் உள்ள 2,207 காலி...

Read more

விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கும் வெளிநாட்டவர்கள்- டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் செயல்படும் தனி பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு,...

Read more

#BREAKING சற்றுமுன் அதிரடி… காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்....

Read more

சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கிய 3 மாடி கட்டிடம்.. பகீர் வீடியோ!

கர்நாடகாவில் பழைய 3 மாடி கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பெங்களூருவில்...

Read more

நரபலி கொடுக்க மந்திரவாதியுடன் வீட்டுக்கு வந்த கணவன்; அதிர்ந்து போன மனைவி!

மகாராஷ்டிராவில் புதையலுக்காக மனைவியையே நரபலி கொடுக்க முயன்ற கணவன், பெண் மந்திரவாதியுடன் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள டோன்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்....

Read more

அம்மா இறந்ததால் சோகம்; 20 வயது இளைஞர் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை!

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாயார் இறந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீரிம்ஸ் சாலை அருகில்...

Read more

1ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…

கேரள மாநிலத்தில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில்...

Read more

கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர்…

நாகை மீனவன் என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தும் நபருக்கு சொந்தமான படகில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்...

Read more
Page 134 of 365 1 133 134 135 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.