ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை...
Read moreபட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலமாக பலர் வேலை இழப்பதை ஏற்கிறோம், அதேவேளையில் ஒருவர் வாழ்வதற்காக அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என...
Read moreஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிகளில் உள்ள 2,207 காலி...
Read moreஇந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் செயல்படும் தனி பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு,...
Read moreகாவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்....
Read moreகர்நாடகாவில் பழைய 3 மாடி கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பெங்களூருவில்...
Read moreமகாராஷ்டிராவில் புதையலுக்காக மனைவியையே நரபலி கொடுக்க முயன்ற கணவன், பெண் மந்திரவாதியுடன் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள டோன்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்....
Read moreசென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாயார் இறந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீரிம்ஸ் சாலை அருகில்...
Read moreகேரள மாநிலத்தில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில்...
Read moreநாகை மீனவன் என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தும் நபருக்கு சொந்தமான படகில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh