முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் !அதை நாம்தான் துப்ப வேண்டும் என கூறியுள்ளார் கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு…என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில்...
Read moreபோக்குவரத்து காவலரை காரில் தூக்கி இழுத்த சென்ற நபர்.. இந்தியாவில் சாலைவிதிகள் இருந்தாலும் அதை நாளும் மீறுவோர்களும் அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகளை மீறுவோரும் அதிகரித்து வருகின்றனர். தற்போது...
Read moreதெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் பெய்த அதீத கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு,...
Read moreகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள்...
Read moreகொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகின்றது இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதில் முக்கியமானது...
Read moreடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ்...
Read moreபண்டிகை காலச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனர். இந்நிலையில் தற்போது நாட்டில்...
Read moreஉலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதற்கான தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு...
Read moreநடிகர் விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கபெ.ரணசாமி என்ற படம்...
Read moreநமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh