மக்களவை பூஜிய நேரத்தில் சு.வெங்கடேசன் எம் பி பேசியது. மக்களவை பூஜிய நேரத்தில் சு.வெங்கடேசன் எம் பி பேசியது. 12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும்...
Read moreமுறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதியில் சாலை...
Read moreதாஜ்மகால் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனவால் எல்லா இடங்களும் மூடப்பட்டது. இப்போது...
Read moreதமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல...
Read moreசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28-ந்...
Read moreகேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கேரளா மாநிலத்தில் உள்ளது எர்ணாகுளம். இது அனைவருக்குமே தெரிந்த ஒரு இடம் தான்....
Read moreமகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள...
Read moreதிருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை யாரோ ஒரு மர்மநபர் நடுஇரவில் உடைக்க முற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட...
Read moreபுரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது. கொரோன ஊரடங்கு காலத்திலும் கூட கரி...
Read moreகண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேரலாம் என கருதப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh