திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடந்தது. அப்போது அங்கு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி...
Read moreஉப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (30)....
Read moreமிகப்பெரிய நெருக்கடியும், அவசர அவசியமும் திமுகவுக்கு எழுந்துள்ளது.. இந்த முறையாவது கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துமா என்பதுதான் அது! கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர்,...
Read moreகடந்த சனிக்கிழமை மாலை பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருக்கும் போது, தற்செயலாக ஒரு பாம்பு குட்டியை...
Read moreபிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தின் கீழ், ஏழை-எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம்...
Read moreபள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்றே...
Read moreகொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்க பட்டு இருந்த பேருந்து சேவை இன்று முதல் இயக்க படுகிறது. மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படயுள்ள நிலையில் சென்னையிலிருந்து...
Read moreகொரோனா நோய் காரணமாக கடந்த ஐந்து மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்...
Read moreகூகுள் நிர்வாகம் ஊழியர்களின் கூட்டு நல்வாழ்விற்காக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று இணையத்தளத்தில் பலரும் பேசி வருகின்றனர். இந்த...
Read moreகொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு முடிவுரை எழுதப்போவது யார் என்ற போட்டி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh