கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார் உலகெங்கும் பரிச்சயமான மிகப்பெரியப் பாடகர் எஸ்.பி.பி,...
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் இன்று தனது 21ஆவது திருமண நாளை மனைவி சங்கீதா உடன் இணைந்து கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்....
Read moreமுகமூடி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கை கோர்த்து இசை விழாவில் குதூகலிக்கும் காட்சி சீனாவின் வ்வுஹான் (wuhan) நகரத்தில் நடந்தது! எப்படி சாத்தியம்? கொரோனா முதன்முதலில் பரவி...
Read moreகொரோனா நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது இதனால் உலகம் முழுவதும் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. அதனால் ஊழியர்களை பணி நீக்கம்...
Read moreமத்திய இஸ்ரேலியப் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்ட இளைஞர்கள் 1100 ஆண்டுகளாக மண் ஜாடியில் புதைத்து வைத்திருந்த 425 தங்க காசுகளைக் கண்டெடுத்துள்ளனர். கலிப்பா பகுதியில் கிடைத்த...
Read moreதிண்டுக்கல்லில் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும், நாசிக் தோள் என்னும் இசைக் குழு , பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய இசைகளில்,...
Read moreமத்திய பிரதேசத்தில், 10-ஆம் வகுப்புத் துணைத் தேர்வு எழுத வேண்டிய தனது மகனை, தந்தை ஒருவர் 106 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்துச் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது....
Read moreகர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனையடுத்து இந்த இரு அணைகளில் இருந்து...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா நோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கொரோனா நோயை கட்டுபடுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல்...
Read moreகேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு 14 வயது நிரம்பிய மகள் உள்ளார். இந்த குடும்பம் வசித்து வந்த வீட்டின் அருகே உத்தரபிரதேச மாநிலத்தில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh