செய்தி அலை சிறுகதைப் போட்டி– 90 இதுவும் அன்புதான்-ரா. யுவதி ப்ரியாவிற்கு ஒரு 35வயது இருக்கும். திருமணமான இந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் எப்போதாவது திருவிழா, காது-குத்தல்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 89 ஐம்பது பைசா கா.முத்துக்குமார் அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருக்கிறான், தூரத்திலிருந்து ஒரு பாட்டி...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 88 அருவா- கல்யாண் ஆனந்த் (கல்யாணசுந்தரம்) பகல் நேரத்தில கூட இந்த அடர்ந்த காட்டு வழியா யாரும் தனியா போக மாட்டாங்க....
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 87 வாழ்க்கை!!!- ஆதிமாரிமுத்து தங்கசாமி மல்லிகைப்பூவும் மரிக்கொழுந்தும் மணம் மணக்க ரோசாப்பூ கலந்து சம்பங்கி கோர்த்து பச்சை மூங்கிலை பரத்தி நேர்த்தியாய்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 86 கணக்கில் வராத பிணம் - கல்யாண்ஆனந்த் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உஷ்ணம் முழுவதையும் என் தலையில் இறக்கி உடம்பிலிருந்த...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 85 கரு’வேல முள்!- பள்ளிகொண்டா மோகன்குமார் மாலை வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக மனைவி குரல் எழுப்பினாள். ‘ஏங்க, மளிகைக் கடைக்குப் போகணும்னு...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 84 அவளின் பக்கத்து நியாயங்கள் - ந. செந்தில்குமார் காலை ஏழு மணிக்கெல்லாம் கோடை வெயில் பல்லைக்காட்ட ஆரம்பித்தது. வாசலுக்கு நீரிறைத்துவிட்டு,...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 83 கனவினை நோக்கி பயணம்-செளந்தர்யா P.S காலை பொழுதின் ரம்மியத்தில் தன்னை தொலைத்து கண்மூடி நின்ற நன்விழி தன் அழகு நேத்திரங்களை...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 82 புயலுக்குப் பின்-விஜயா ராஜீ உண்ணாத்தாள் மனம் பதைத்துப் போய் நிற்கிறாள். அடுத்த நாளிலிருந்து 21 நாளைக்கு ஊரடைப்பு என்று அரசாங்கம் உத்தரவு...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 81 இவன் தான் மனிதன்- வசந்த சேகர் கடந்த சில நாட்களாகவே சரியான வேலைகள் வரவில்லை சுந்தருக்கு. மனைவி சுமதியின் தொந்தரவுகளும் தாங்க இயலவில்லை அவனுக்கு. அவசர தேவைக்கு அடகு வைத்த அவளது நகைகள் அடகுகடையில் பாடம் படித்து கொண்டிருந்தன. அடகு கடையிலிருந்து நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். வட்டியே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வந்து விட்டது. மூத்தவன் கோகுல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றான். அவனுக்கு இன்னும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. இளையவன் சுரேஸ் ப்ளஸ்டூ படித்து வருகின்றான். சுரேஸ் ஆசைப்பட்டான் என்பதற்காக அவனை கணக்கு குரூப்பில் சேர்த்து விட்டது தப்பாக போய் விட்டது. அவனுக்கு கணக்கு சுத்தமாக வரவில்லை. டியூசன் வைக்கலாமென்றால், அதற்கு முன் பணமாக இருபதாயிரம் கட்ட வேண்டுமாம். " இந்த கொரனோ காலத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன்...", சுந்தர் மனசுக்குள் முனகியப்படியே சாலையை வெறித்தான். இந்த சூன் மாத வெயிலுக்குப் பயந்து, சாலையில் ஒரு ஈ காக்கையைக் கூட காணவில்லை. சுந்தரின் நாக்கு ஏகத்துக்கும் வறண்டு காணப்பட, பக்கத்தில் இருந்த நன்னாரி சர்பத் கடைக்கு புறப்பட்டான். அந்த சர்பத் கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. ஒரு முறை இந்தக் கடையில் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh