தந்தையின் அரசுப் பணிக்கு தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், அவருக்கு நஞ்சு கொடுத்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டையிலுள்ள...
Read moreசதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று குறைந்த முதலீட்டுக்கு நிறைய லாபம் என்பதை நம்பி, பிரபல நடிகர் கோடிக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு...
Read moreதொடர்ந்து இரண்டாவது நாளான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள், சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
Read moreபிறந்து இரண்டே மாதங்களான பெண் குழந்தை மைக்ரோவேவ் அவனில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தெற்குப் பகுதியிலுள்ள இடம் சிராக்....
Read moreவிஜய் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் 100 நாட்கள் கடந்ததையொட்டி, சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி, தங்கள் மகிழ்ச்சியை...
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர்...
Read moreமுழு ஊரடங்கான ஞாயிறன்று, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு...
Read moreதமிழகத்தில் இன்று 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி...
Read moreசென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித்தீர்த்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய...
Read moreசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh