ஆளுநர் அரசியல் பேசக் கூடாது ஆளுநர் என்பவர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த...
Read moreஅமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பயிற்சி முகாமிற்கு தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா சென்றுள்ளார். இந்நிலையில், SG சூர்யா தனது மகிழ்ச்சியை...
Read moreவேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்டு 40 நாட்களை கடந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காததை கண்டித்து சமூக...
Read moreசென்னை , அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதி காலை 11 மணிக்கு...
Read moreசூரத்தில் பாஜக தொண்டா்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு கிடைத்த...
Read moreமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்...
Read moreமுன்னாள் எம்.பியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி மராட்டிய ஆளுநரை சந்தித்துப் பேசினார். மும்பையில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது....
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம்...
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட அவர்...
Read moreதமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh