Tag: EPS

போதைப்பொருள் குறித்து இபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது – மா.சு

போதைப் பொருள் குறித்து யோக்கிய சிகாமணி எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை ...

Read more

தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது – இபிஎஸ் காட்டம்

போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

Read more

எது அரைவேக்காட்டுத்தனம்?

நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் ...

Read more

கடைமடை இயக்க அணை – போராட்டம்

திட்டமிட்டபடி திட்டமிட்ட இடத்தில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) அமைக்காவிட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

Read more

பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை அண்ணாமலையின் அப்பனே வந்தாலும், ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை ...

Read more

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி?

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் ...

Read more

இதுல எது சார் உண்மை? அதிமுக vs திமுக

அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏக்கள், 2எம்பிக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய ...

Read more

“மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல்”

மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றப்பின் ...

Read more

“₹80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா?”

தமிழக அரசில் போதுமான நிதியே இல்லை என்கிற போது மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமா? என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை மெரினாவில் கருணாநிதி ...

Read more

ஓபிஎஸ் நடத்துவது துரோக யுத்தம் ஆர்.வி.உதயக்குமார் விளாசல்

ஓபிஎஸ் நடத்துவது தர்மயுத்தம் அல்ல துரோக யுத்தம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுகவின் 50வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் ...

Read more
Page 1 of 13 1 2 13

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.