News18 நிறுவனம் கண்ணியமாக மரியாதையுடனே எனக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கான குரல் அங்கு இல்லாத காரணத்தால் நான் அங்கு பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிலிருந்து ராஜினாமா...
Read moreசென்னை, ஆக. 16-நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை...
Read moreஓ.பி.எஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து பேசிய அமைச்சர்கள், அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து 2 வது முறையாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்...
Read moreமேட்டூர் அணையில் வரும் 18-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட...
Read moreதமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 3, 32,105 ஆக உயர்வு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் மிக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது...
Read moreசென்னையில், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் மட்டும் மொத்தம்3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று...
Read moreகாலை முதலே அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட அதிரடி நிகழ்வுகளுக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்ட ஒரு ட்வீட் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு...
Read moreகோவை மாவட்ட தி.மு.க. 5 ஆக பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு கட்சிகளும்...
Read moreவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி...
Read moreவிமானத்தில் தகவல்களை முதன்முறையாக தெளிவான தமிழில் அறிவித்த விமானி ப்ரியவிக்னேஷ் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh