daniel

daniel

இரண்டரை கிலோ கஞ்சா கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2025 ஜூன் 12 அன்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த...

உடன்பிறப்பே வா!

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை தனித்தனியே சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சி இன்று தொடங்கியது. கடந்த வாரத்தில் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட...

மெட்ரோ விபத்து ரூ.25 லட்சம் இழப்பீடு

மெட்ரோ பணிக்கான உபகரணம் விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணியின்போது இரண்டு ஐ-கிர்டர்கள் இடிந்து விழுந்ததில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் உயிரிழந்தார்....

ஆடி மாத ஆன்மிகப் பயணம்

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் தகுதியுடைய பக்தர்கள்...

கடன் சட்ட மசோதா – ஆளுநர் ஒப்புதல்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் பெற்றவர்...

நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதிவாரியாக தனித்தனியே சந்திக்கிறார். கடந்த வாரத்தில் மதுரையில் நடந்த திமுக...

75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சமீப...

200 க்கும் மேற்பட்டவர்களின் கனவுகளைக் கலைத்த ட்ரீம்லைனர்

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் ஒரு ராஜாளி போல நின்றிருந்தது, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர். வேலைக்காகவும், படிப்பிற்காகவும், சுற்றுலாவிற்காகவும் வந்தவர்கள் என...

துரைவைகோவின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோவின் கோரிக்கையை ஏற்று அரியமங்கலத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி...

xr:d:DAE6kz9SMo0:410,j:43054961762,t:22120411

ரூ.6 லட்சம் வரை கையாடல் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரசு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி உள்பட மூவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகம்...

Page 20 of 32 1 19 20 21 32

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.